Sunday, February 14, 2010

வெல்கம் மக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

எல்லாரும் கோரஸா கொலவச் சத்தம் போடுங்க... ஆங்.. அதேதான்.என் அருமை பாசக்காரபய மக்கா... மேட்டர் என்னான உங்க வாசிம்கான் இப்போ வலைப்பூ தொடங்கியாச்சு. எல்லா புகழும் இறைவனுக்கே! இனிமே என்ன அதிரிபுதிரி அட்டகாசம்தான். எனக்குப் பிடிச்சது, பிடிக்காதது, மனசை நிறைச்சது, கரைச்சதுனு வகைதொகை இல்லாம இங்கன எழுதப் போறேன். படிச்சுட்டு உங்க பின்னூட்டத்தை போடுங்க! குத்தம் குறை இருந்தாலும் தாராளமா எழுதுங்க. நல்லதோ கெட்டதோ உங்க பின்னூட்டங்களை எனக்கு தட்டுங்க. அது எனக்கு பூஸ்ட் குடிச்ச எஃபெக்ட் தரும். அப்புறம் முக்கியமான மேட்டரு...நல்ல பின்னூட்டத்துக்கு நல்ல சன்மானம் உண்டு மக்கா.. அப்புறம் என்ன.. என்னோட அடுத்த பதிவுக்காக உங்க வின்டோஸை ஓப்பன் பண்ணிக் காத்திருங்க.. வர்ற்ட்டா...

பின்குறிப்பு: ஃபோட்டோ சும்மானாச்சும் ஒரு எஃபெக்ட்டுக்காக. கூகுள் இமேஜுக்கு நன்றி!