Sunday, June 10, 2012

நீ வண்ணத்துப் பூச்சியாக மாரியது



நான் நடித்த சித்தம் அன்பு என்ற பெயரில்


நீ வண்ணத்துப் பூச்சியாக மாரியது


அன்பு எனும்


மலர்களில் தேன் இருப்பதநலதானேடி!!

என் என்னத்தில் வண்ணம் கொண்ட என் உயிரே நீ தானேடி !

நீ சுதந்திரமாய் பரப்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ளதடி !

என் இமைக்குள் மறைந்து விடுவாய் நிழல்களைய் வந்தாயேடி!

என் எண்ணத்திள் மறைவதில்லை பல வண்ணங்களாய் நீயே தானேடி !

எத்தனையே பெண்கள் இந்நாட்டில் இருந்தாலும் என் கண்கள் பார்த்து ஆசைப்பட்டது உன்னை மட்டும் தானேடி !

என் நெஞ்சம் நேசித்தது உன் அன்பை மட்டும் தானேடி!

நான் யோசித்தது உன் நினைவை மட்டும் தானேடி !

பார்த்துக் கொண்டிருக்கும் உன் உறவுகளை விட காத்துக் கொண்டிருக்கும் உன் அத்தானுக்கு உன்னை பார்த்துக் கொள்வது எப்படி என்ற சிந்தனை தினந்தோரும் கொள்ளுதடி!

மெளனப் பார்வையிலே என் மனதை கொன்றவள் நீ தானேடி!

நீ இல்லாத நிமிடங்கள் பல வருடங்கள் என சுமையாய் சுமர்ந்து நீன்றேன்னடி!

மெளனம் எனும் கல்லெடுத்து என் மனதை உடைத்தாயேடி!


நீ இல்லாத நிமிடம் எனக்கு நித்திரை ஏனடி !

என் இனியவலே என் அத்தை பெற்று எடுத்த தவப்புதல்வியே நீ பல்லாண்டு வாழ்க என வாழ்த்தும் உன் மாமான் மகன் நான் தானேடி!


உனக்காக எத்தனை பேர் வந்தாலும் நான் தாண்டி உன் மச்சான் இதைய்தாண்டி பிரம்மன் ஏட்டில் எழுதி வச்சானடி! ...

நீ தோட்டத்திற்கு சென்றாய் பரிக்க பருத்தி, அதனால் தான் நான் வந்தேன் உன்னை துரத்தி ....

உன்னை என்னித் தவித்தேனடி இந்த இனிய இரவினிலே



உன்னை என்னியதால் இந்த இரவும் பகலாய் மாரியது என்னவளே!

சற்று என்று விழித்து விட்டேன் என் உரக்கத்தை பாதியிலே



விழித்தவுடன் தான் தெரிந்தது என் இனியவளே!

மீண்டும் உரங்கினேன் மீரியது என் மனது உன் நினைவுகளை ஏங்கி

உருண்டு படுத்தாலும் உரக்கம் ஏது என் இமைக்கு,,



என் கண்ங்கள் சொல்லுதடி என் கண்மனியே உன்னை எப்போது கான்பேன்


நீ இல்லையென்று



மல்லி மல்லி ஜாதி மல்லி ஆழ அசத்திரியே!



தினம் என்னை கில்லி கில்லி என் மனச மேலே ஒசத்தூரியே!



எனக்குள் ஒர் சந்தனக்காடு அதில் என் நந்தவனக்கிளிக்காக ஒரு அழகான கூடு!



எனக்கென சொந்தம் இல்லை என்று இருந்தவனை உன் சொர்க்கம் நான் தான் என்று என் சொப்பனத்தில் சொன்னவளே!



முல்லும் மலர்ந்ததடி உன் முகத்தைப் பார்த்தவுடன் என் முகத்தில் முகபருக்களாய் இருந்தியடி !



என் நெஞ்சம் வாடுதடி நீர் பாசனம் பார்க்காத வயல்களைப் உன்னை பார்க்காமல் இருப்பது !



நான் உனவுன்னும் வேளையிலே உன் உருவம் வாட்டுதடி நான் உனவை அருந்தவில்லை உன் உருவத்தை உனர்ந்து கொண்டேன் !



பாசிபோட்ட பருவப்பெண்னே நேசம் கொண்டு என் நெஞ்சை தொட்டாயடி!


பாசம் கொண்டு பதருதடி என் இதயம் உன்னை நினைத்து எழுதிய இரவு கடிதம் என்வளுக்காக



என்றும் உன் நினைவுடன்;-




தூக்கம் அற்ற கண்ங்கள்



தேசத்தை விட்டு வந்தவன்


வாசிம்அஸ்கர்

தொடரும் என் நினைவுகள்............................

No comments: