என் உறவே நீ எங்கே????
பாவை உன்னை பார்த்த பின்னே பார்வையையே நான் இழந்தேன்!
பாவமென தெரிந்த பின்னும் பாவி உன்னை நினைத்து விட்டேன்!!
பாதையிலே போகயிலே பாதி உயிர் நான் இழந்தேன்!!!
மீதி உயிர் போகும் முன்னே மீண்டும் நீ வந்துவிடு!!!!
சொல் மனமே சொல்...
என் கனவுகளை கல்லரையாக்கி
என் நினைவுகளை நித்திரையாக்கி
என் சிந்தனையை சில்லரையாக்கி
உந்தன் காலடியை நான் வணங்கும் சந்தானமாய் நீ இருக்க
கருவரையில் உருவான என்னை கல்லரையில் சிறை வைப்பாயா ??
இல்லை மனவரையில் மாலையிடுவாயா?
சொல் மனமே சொல்....
No comments:
Post a Comment